முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Oct 18, 2022
8:56PM

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்த ஓய்வுபெற்ற நீதிபதி திரு ஆறுமுகம்சாமி ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

NSD Logo
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்த ஓய்வுபெற்ற நீதிபதி திரு ஆறுமுகம்சாமி ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறி;த்து பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் அதில் எழுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதா உரிய சிகிச்சை பெறுவதற்கு தடையாக இருந்தவர்கள் மீது உhpய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் இருதய கோளாறை சரி செய்ய ஆஞ்ஜpயோகிராம் சிகிச்சைக்கு பாpந்துரை செய்யப்பட்டிருந்தபோதிலும், அது அளிக்கப்படாதது குறித்தும், வெளிநாட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படாதது குறித்தும் அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

   தொடர்புடைய செய்தி

18865

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1