முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Oct 18, 2022
8:58PM

முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் இன்று பேரவையில் கொண்டு வந்த அரசினர் தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

NEWS ON AIR
முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் இன்று பேரவையில் கொண்டு வந்த அரசினர் தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்றும், ஆட்சிமொழி மற்றும் அலுவல்மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்தினார்.
நாட்டின் பன்மொழி கட்டமைப்பை பாதிக்கும் வகையில் நாடாளுமன்ற குழு அளித்துள்ள பாpந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று பிரதமருக்கு தாம் கடிதம் எழுதியுள்ளதையும் திரு மு க ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
விவாதத்தின்போது, இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தொpவித்த பிஜேபி உறுப்பினர் திரு நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான நாடாளுமன்ற குழு அளித்துள்ள பாpந்துரையில், தமிழ் மொழிக்கு எதிராக ஹிந்தி திணிப்பு எதுவும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.
பின்னர் இந்த தீர்மானத்துக்க எதிர்ப்பு தொpவித்து பிnஜபி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

   தொடர்புடைய செய்தி

18866

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1