A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Oct 21 2022 8:19PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
Bengali/বাংলা
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி
          
மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்
          
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
          
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
          
மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
          
Oct 18, 2022
,
8:58PM
முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் இன்று பேரவையில் கொண்டு வந்த அரசினர் தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
NEWS ON AIR
முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் இன்று பேரவையில் கொண்டு வந்த அரசினர் தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்றும், ஆட்சிமொழி மற்றும் அலுவல்மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்தினார்.
நாட்டின் பன்மொழி கட்டமைப்பை பாதிக்கும் வகையில் நாடாளுமன்ற குழு அளித்துள்ள பாpந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று பிரதமருக்கு தாம் கடிதம் எழுதியுள்ளதையும் திரு மு க ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
விவாதத்தின்போது, இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தொpவித்த பிஜேபி உறுப்பினர் திரு நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான நாடாளுமன்ற குழு அளித்துள்ள பாpந்துரையில், தமிழ் மொழிக்கு எதிராக ஹிந்தி திணிப்பு எதுவும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.
பின்னர் இந்த தீர்மானத்துக்க எதிர்ப்பு தொpவித்து பிnஜபி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்புடைய செய்தி
18866
தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது -முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்.
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கொண்டுவர உள்ள சட்ட முன்வடிவு குறித்து கடலோர மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் திரு மு
மருத்துவர்களுக்கு தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும் -முதலமைச்சர்
தமிழகத்தில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கவும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே அரசின் நோக்கம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை மைய கட்டிடத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மேம்பாட்டு பணிகளை முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் செயல்பட வேண்டும் -முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின்.
கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1