முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Sep 22, 2022
4:07PM

பிரதமரின் உரைகள் அடங்கிய புத்தகக் கையேடு நாளை வெளியிடப்படுகிறது.

NEWS ON AIR
பிரதமரின் உரைகள் அடங்கிய புத்தகக் கையேடு நாளை வெளியிடப்படுகிறது. 
புதுதில்லி ஆகாஷவானி பவனில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், கேரள மாநில ஆளுநர் திரு. ஆரிஃப் முஹமது கான், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கைய நாயுடு, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு. அனுராக் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலர் திரு. அபூர்வ சந்திரா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
2019ஆம் ஆண்டு மே மாதம் முதல், 2020ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான பிரதமரின் 86 உரைகள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசின் புத்தக வெளியீட்டுப் பிரிவு உருவாக்கியுள்ள இந்த புத்தகம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்படுகிறது.
அமேஸான் மற்றும் கூகுள்ப்ளே மூலமாகவும், பாரத் கோஷ் இணையதளம் மூலமாகவும் இந்த புத்தகத்தை பெற்றுக் கொள்ளலாம். 

   தொடர்புடைய செய்தி

18791

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1