முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Oct 21, 2022
3:56PM

ஜம்மு-கஷ்மீரை இந்தியாவின் ஸ்விட்சர்லாந்தாக மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சர் திரு கபில் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

NSD Logo
ஜம்மு-கஷ்மீரை இந்தியாவின் ஸ்விட்சர்லாந்தாக மாற்றியமைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் திரு நரேந்திரமோடி திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மத்திய பஞ்சாயத்ராஜ் துறை இணை அமைச்சர் திரு கபில் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
குப்புவாரா மாவட்டத்தில் லோலாப் பள்ளத்தாக்கில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஜம்மு-கஷ்மீர் மக்கள் எப்போதும் அமைதியை விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
மீண்டும் அவர்கள் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும், ஒற்றுமையுடனும் வாழ்வதற்கான சூழ்நிலை உருவாக்கி தரப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
கஷ்மீர் அனைத்துத் துறைகளிலும் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

   தொடர்புடைய செய்தி

18876

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1