முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Oct 24, 2020
8:59PM

அதிநவீன டார்னியர் விமானங்களை முதல்முறையாக பெண் விமானப்படை வீராங்கனைகள் இயக்க இந்திய கடற்படை அனுமதி அளித்துள்ளது.

NEWS ON AIR
அதிநவீன டார்னியர் விமானங்களை முதல்முறையாக பெண் விமானப்படை வீராங்கனைகள் இயக்க இந்திய கடற்படை அனுமதி அளித்துள்ளது. 
இதன்படி, தென்னிந்திய கடற்படையின் கொச்சி தளத்தில் முதல்முறையாக மூன்று பெண் விமானப்படை வீராங்கனைகள் டார்னியர் அதிவேக விமானத்தை இயக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
இதற்காக கொச்சி தளத்தில் ஆறு விமானப்படை வீராங்களைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. 
C /O  லெப்டினட் பேபி சர்மா, சுபாங்கி சொரூப், ஷிவானி ஆகிய மூன்று வீராங்கனைகளும் அதிநவீன போர் விமானங்களை இயக்க முழு தகுதி பெற்றுள்ளதாக, தென்னிந்திய கடற்படையின் தளபதி ரேர் அட்மிரல் ஆண்டனி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1