A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Oct 21 2022 8:19PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி
          
மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்
          
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
          
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
          
மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
          
Jun 22, 2020
,
2:12PM
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மிஸோரம் மாநிலத்திற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் - பிரதமர் திரு. நரேந்திர மோடி
NEWS ON AIR
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மிஸோரம் மாநிலத்திற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்
இதுகுறித்து பிரதமர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், நிலநடுக்கம் தொடர்பாக மிஸோரம் மாநில முதலமைச்சர் திரு. ஸோரம் தாங்காவுடன் தொலைபேசியில் பேசியதாக கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவும், மிஸோரம் முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கேட்டறிந்தார்.
நேற்று அம்மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 5.1 பதிவாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி
8559
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1