A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Oct 21 2022 8:19PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி
          
மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்
          
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
          
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
          
மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
          
Mar 22, 2020
,
4:52PM
பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று இன்று நாடு முழுவதும் மக்கள் பங்கேற்புடன் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
NEWS ON AIR
பிரதமர் திரு. நரேந்திரமோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று இன்று நாடு முழுவதும் மக்கள் பங்கேற்புடன் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சுய ஊரடங்கிற்கு நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பினரும் தங்களது முழு ஆதரவையையும், ஒத்துழைப்பையும் அளித்து வருகின்றனர்.
அனைத்து கடைகளும், நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் மற்றும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக பால் வினியோகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
கடந்த 19-ஆம் தேதி கோவிட்-19 தொடர்பாக, பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் JANATA CURFEW எனப்படும் சுய ஊரடங்கை இன்று கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கோவிட்-19 பரவுவதை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் அரும்பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், விமானப் போக்குவரத்து ஊழியர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் மக்கள் தங்களது நன்றியை தெரிவிக்கும் வகையில் இன்று மாலை
5 மணிக்கு வீடுகளில் இருந்தவாறே கரவொலி எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
7816
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1