முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Mar 08, 2020
3:02PM

சமூக வளர்ச்சியிலும், ஒழுங்கமைப்பிலும் பெண்கள் தீர்மானமான பங்களிப்பை செய்து வந்துள்ளனர் -.அமித் ஷா

NEWS ON AIR
சமூக வளர்ச்சியிலும், ஒழுங்கமைப்பிலும் காலந்தோறும் பெண்கள் தீர்மானமான பங்களிப்பை  செய்து வந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா மகளிர்தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 
நமது வாழ்க்கையின் ஒளிவிளக்குகளாக எப்போதும் திகழ்கின்ற  பெண்களின் தன்னலமற்ற, தியாகங்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது என்று அவர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 
பிரதமர் திரு நரேந்திமோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்தால் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி எனும் புதிய சகாப்தத்தை இந்தியா கண்டுவருகிறது என்று திரு.அமித் ஷா கூறியுள்ளார். 
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மகளிருக்கான முத்ரா திட்டம், தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கழிப்பறை வசதிகள், பிரதமரின் உஜ்வாலா திட்டம் போன்றவை பெண்களின் வாழ்க்கையில் முழுமையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


   தொடர்புடைய செய்தி

7387

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1