முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Mar 08, 2020
10:35AM

உலகக்கோப்பை மகளிர் 20-20 கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

NEWS ON AIR
உலகக்கோப்பை மகளிர் டுவெண்டி – டுவெண்டி கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம்  மெல்பெர்னில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுகிறது. 
இந்தப்போட்டி இந்திய நேரப்படி நண்பகல் பன்னிரெண்டு முப்பது மணிக்கு தொடங்குகிறது. 
இந்த டுவெண்டி – டுவெண்டி கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய மகளிர் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
நான்கு முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை தொடக்க ஆட்டத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி கண்டது.
இதுவரை 6 இறுதிப்போட்டிகளில் ஆஸ்திரேலியா விளையாடியுள்ளது. இந்திய அணி முதல் முறையாக இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.
இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


   தொடர்புடைய செய்தி

7374

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1