முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Mar 05, 2020
9:01PM

சிட்னியில் நடைபெறுவதாக இருந்த இந்தியா - இங்கிலாந்து இடையேயான அரையிறுதி ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது.

NEWS ON AOIR
சிட்னியில் இன்று நடைபெறுவதாக இருந்த இந்தியா - இங்கிலாந்து இடையேயான அரையிறுதி ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது.
இதனையடுத்து, லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும்  வெற்றி பெற்றதன் அடிப்படையில் இந்தியா இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது.
இன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா-வுக்கு எதிரான மற்றொரு அரை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா ஐந்து ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1