முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Mar 01, 2020
4:20PM

தேசிய பாதுகாப்புப் படைக்கான புதிய வளாகத்தை மத்திய உள்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

NEWS ON AIR
கொல்கத்தாவில் தேசிய பாதுகாப்புப் படைக்கான புதிய வளாகத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, இன்று திறந்து வைத்தார்.  
தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பயிற்சி பெறுவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், குடியிருப்பு வசதிகளும் இந்த வளாகத்தில் உள்ளன.
கொல்கத்தாவில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், திரு.அமித் ஷா உரையாற்ற உள்ளார். 
மேற்குவங்க மாநில பிஜேபி நிர்வாகிகளை சந்திக்க உள்ள அவர், வரவிருக்கும் நகராட்சி தேர்தல்களுக்கான கட்சியின் உத்திகள் பற்றி விவாதிப்பார் என்று தெரிகிறது. 


உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1