முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Mar 01, 2020
11:09AM

தேசிய பாதுகாப்புப் படை அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திரு.அமித் ஷா திறந்து வைக்கிறார்.

NEWS ON AIR
கொல்கத்தாவில் உள்ள தேசிய பாதுகாப்புப் படை அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ,இன்று திறந்து வைக்கிறார்.
தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சி மற்றும் குடியிருப்பு வசதிகள் இக்கட்டிடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


   தொடர்புடைய செய்தி

7153

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1