முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Feb 29, 2020
8:59PM

பூரியில் உள்ள ஜெகநாதர் ஆலயத்தில் திரு.அமித் ஷா வழிபாடு நடத்தினார்.

NEWS ON AIR
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் ஆலயத்திற்கு சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அங்கு வழிபாடு நடத்தினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் புவனேஷ்வரில் உள்ள லிங்கராஜ் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
அவருடன் மத்திய அமைச்சர்கள் திரு.தர்மேந்திர பிரதான், திரு.பிரதாப் சாரங்கி மற்றும் திரு.பிரகலாத் சிங் பட்டேல் ஆகியோரும் வழிபாடு நடத்தினர்.


   தொடர்புடைய செய்தி

7145

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1