முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Feb 28, 2020
9:24PM

உள்துறை அமைச்சர் தலைமையில் கிழக்கு மண்டல மாநிலங்களின் கூட்டம் புவனேஸ்வரில் நடைபெற்றது.

NEWS ON AIR
24-வது கிழக்கு மண்டல மாநிலங்களின் கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா தலைமையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று நடைபெற்றது.
பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு, மின் பகிர்மான வழித்தடங்கள், நிலக்கரி  சுரங்கங்களின் செயல்பாடுகள் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் மற்றும் வனப்பகுதி ஒதுக்கீடு கடத்தல் உள்ளிட்ட தீவிரமான குற்றங்களுக்கு ஒருங்கிணைந்த புலனாய்வு மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இம்மாநாட்டில் பங்கேற்ற ஒடிசா முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக், தமது மாநிலம் இயற்கை பேரிடரால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே மத்திய அரசு சிறப்பு கவனத்தை நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டார்.


   தொடர்புடைய செய்தி

7101

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1