முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Feb 08, 2020
6:59PM

பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் தற்போது புதுதில்லியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

NEWS ON AIR
பிரதமர் திரு.நரேந்திர மோடி, இலங்கை பிரதமர் திரு மகிந்தா ராஜபக்சேவுடன் தற்போது புதுதில்லியில் பேசி வருகிறார்.
ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக நேற்று புதுதில்லி வந்த இலங்கை பிரதமருக்கு இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் திரு.மகிந்தா ராஜபக்சே, காந்தி நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார்.


   தொடர்புடைய செய்தி

6389

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1