முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Jan 29, 2020
1:14PM

இஸ்ரேல் பிரதமர் மீது, மூன்று ஊழல் புகார்களில் முதற்கட்டமாக குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

NEWS ON AIR
இஸ்ரேல் பிரதமர் திரு.பெஞ்சமின் நேத்தன்யாகு மீது, மூன்று ஊழல் புகார்களில் முதற்கட்டமாக குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இஸ்ரேல் வரலாற்றில் பதவியில் உள்ள பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
எனினும் இஸ்ரேல் சட்டப்படி தற்போது பதவி விலக தேவையில்லை.
விசாரணை முடிவில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டால் மட்டுமே அவர் பதவி விலக வேண்டும்.


   தொடர்புடைய செய்தி

6121

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1