A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Oct 21 2022 8:19PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
Bengali/বাংলা
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி
          
மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்
          
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
          
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
          
மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
          
Jan 29, 2020
,
12:45PM
வரலாற்றுப் பிழையை சரிசெய்யவே குடியுரிமை திருத்தச் சட்டம்-பிரதமர்.
NEWS ON AIR
பயங்கரவாதத்திற்கு எதிராக இளைஞர்கள் போராடுவார்கள் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதுதில்லி கரியப்பா மைதானத்தில் நேற்று தேசிய மாணவர் படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர், கஷ்மீரை பயங்கரவாத பிரச்சினையில் இருந்து தமது அரசு மீட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்தே ஜம்மு கஷ்மீரில் பிரச்சினை இருந்ததாகவும், இதற்கு தீர்வு காண முந்தைய அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
கஷ்மீர் நாட்டின் அணிகலன் என்றும், அங்குள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், பாகிஸ்தானில் மத சிறுபான்மையினர் தாக்குதலுக்கு உள்ளாவதை தடுக்கும் நோக்கிலேயே இதுகொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வரலாற்று பிழையை சரிசெய்யவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக நடத்திவரும் மறைமுக போரை நிறுத்தாவிட்டால் ராணுவம் அதற்கான தீர்வை தரும் என்றும் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
6114
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மை மக்கள் எவர் ஒருவரும் நாட்டிலிருந்து வெளியே அனுப்பப்படமாட்டார்கள்.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக எதிர்கட்சிகள் தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகின்றர்- பிஜேபி தலைவர் திரு.ஜே பி நட்டா .
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத்தலைவரிடம் வலியுறுத்தல்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றர்-மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்.
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்-உச்சநீதிமன்றம்.
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பித்தல் ஆகியவை வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்த்து சொற்பொழிவாற்றியதற்காக இமாம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வாக்கெடுப்பை ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக,எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன-பிஜேபி மாநில செயலாளர்.
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1