முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Jan 28, 2020
11:47AM

அனைத்து பங்களிப்பாளர்கள் முயற்சியுடன் ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க முடியும்-திரு.பியூஸ்கோயல்.

NEWS ON INDIA
அனைத்து பங்களிப்பாளர்கள் முயற்சியுடன் ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க முடியும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.
புதுதில்லில் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்களிடையே நேற்று உரையாற்றிய அவர், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளதாக கூறினார்.
நாட்டின் ஏழை-எளிய மக்கள் தன்னிறைவுடைய வாழ்க்கையை பெற நடவடிக்கை எடுப்பது என  மத்திய அரசு உறுதிப்பூண்டுள்ளதாக அவர் கூறினார்.

   தொடர்புடைய செய்தி

6091

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1