முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Jan 23, 2020
12:02PM

மக்களின் தேவைகளை அறிந்து, தமிழக அரசு அனைத்து நலத்திட்ட உதவிகளையும் உடனுக்குடன் அளித்து வருவதாக சமூகநலத்துறை அமைச்சர் திருமதி சரோஜா கூறியிருக்கிறார்.

NEWS ON AIR

           மக்களின்தேவைகளை அறிந்து, தமிழக அரசு அனைத்து நலத்திட்டஉதவிகளையும் உடனுக்குடன் அளித்து வருவதாக சமூகநலத்துறை அமைச்சர் திருமதி சரோஜா கூறியிருக்கிறார்.

  நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சமூகநலத்துறையின் மூலம் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், இதுவரை 12 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர் என்றார்.

  இத்திட்டத்திற்காக, இதுவரை தமிழக அரசு 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும்அவர் தெரிவித்தார்.


   தொடர்புடைய செய்தி

6010

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1