முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Oct 21, 2022
8:19PM

மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி

NEWS ON AIR
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இன்று உத்தராகண்டில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அவர் பேசினார்.
முந்தைய ஆட்சி காலத்தில் இப்பகுதிகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த எட்டாண்டுகளில் தமது தலைமையிலான மத்திய அரசு  மலைப்பகுதிகளின் மேம்பாட்டிற்காக நிறைவேற்றிவரும் திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார். 
மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் தங்களது செலவில் ஐந்து சதவீதத்தை அப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

   தொடர்புடைய செய்தி

18881

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1