A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Oct 21 2022 8:19PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
Bengali/বাংলা
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி
          
மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்
          
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
          
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
          
மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
          
Oct 21, 2022
,
7:37PM
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
NEWS ON AIR
காவல் துறையினர் மற்றும் மத்திய ஆயுத காவல்படையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார்.
காவலர் வீர வணக்க தினத்தையொட்டி, இன்று புதுதில்லியில் உள்ள தேசிய காவலர் நினைவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
நாட்டை பாதுகாப்பதற்காக 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும், மத்திய ஆயுத காவல் படையினரும் தங்களது இன்னுயிரை நீத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருவதாக அவர் கூறினார்.
உள்நாட்டு பாதுகாப்பில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்டுவரும் உறுதியான நடவடிக்கைகள் காரணமாக, நக்சலைட் பிரச்சினைகள் வெகுவாக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
காவல்துறையினருக்கு உரிய வீட்டுவசதி மற்றும் மருத்துவ வசதிகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் திரு அமித் ஷா கூறினார்.
தொடர்புடைய செய்தி
18880
அரசியல் சட்டத்தின் 371-வது பிரிவை நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை -அமித் ஷா.
அமித் ஷா-வின் அருணாச்சல பிரதேச பயணம் குறித்து சீனா எதிர்ப்பு தெரிவிப்பது அர்த்தமற்றது -மத்திய அரசு
வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பான கலாச்சாரம் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது -அமித் ஷா.
தில்லியில் பகுதிகளில் தற்போது நிலவிவரும் சூழல் குறித்து உள்துறை அமைச்சர் ஆய்வு.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்கட்சிகள் உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறி வருகின்றனர் -அமித் ஷா
உள்துறை அமைச்சர் தலைமையில் கிழக்கு மண்டல மாநிலங்களின் கூட்டம் புவனேஸ்வரில் நடைபெற்றது.
பூரியில் உள்ள ஜெகநாதர் ஆலயத்தில் திரு.அமித் ஷா வழிபாடு நடத்தினார்.
தேசிய பாதுகாப்புப் படைக்கான புதிய வளாகத்தை மத்திய உள்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
தேசிய பாதுகாப்புப் படை அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திரு.அமித் ஷா திறந்து வைக்கிறார்.
சமூக வளர்ச்சியிலும், ஒழுங்கமைப்பிலும் பெண்கள் தீர்மானமான பங்களிப்பை செய்து வந்துள்ளனர் -.அமித் ஷா
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1