முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Oct 21, 2022
4:04PM

பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.

NEWS ON AIR
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
இந்த புனித தலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
கேதர்நாத் கோவிலுக்குச் செல்லும் ரோப்கார் திட்டத்திற்கும் அவர்  அடிக்கல் நாட்டினார்.
பின்னர் திரு நரேந்திரமோடி பத்ரிநாத் கோவிலுக்கும் சென்று வழிபாடு செய்தார். 
உத்தராகண்ட் மாநிலத்தில் மூவாயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும் பிரதமர் இன்று அடிக்கல் நாட்டினார்.  
எல்லைப்பகுதியில் அனைத்து வானிலையையும் தாங்கும் வகையில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள சாலை திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த சாலை திட்டங்கள் நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள புனித தல சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   தொடர்புடைய செய்தி

18879

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1