முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Sep 27, 2022
3:28PM

குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் என்ஜின் உற்பத்தி பிரிவை தொடங்கி வைத்தார்.

NEWS ON AIR
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் என்ஜின் உற்பத்தி பிரிவை இன்று தொடங்கிவைத்தார்.
இந்திய செயற்கைக்கோள் ஆய்வு நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ராக்கெட்டுகளுக்கு தேவையான க்ரையோஜெனிக் என்ஜின்கள் இங்கு உற்பத்தி செய்யப்படும்.
ராக்கெட் தொழில்நுட்பத்தில் உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதற்கான திட்டத்தின்கீழ், மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இந்தியா அதிநவீன தொழில்நுட்பத்தை அனைத்துத்துறைகளிலும் செயல்படுத்தி, உலக அளவில் விண்வெளி தொழில்நுட்பத்தில் தனக்கென சிறப்பு இடத்தை பிடித்திருப்பதாக கூறினார்.

   தொடர்புடைய செய்தி

18812

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1