A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Oct 21 2022 8:19PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி
          
மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்
          
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
          
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
          
மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
          
Sep 23, 2022
,
11:57AM
விரைவான பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிஜேபி தலைவர் திரு ஜெ பி நட்டா கூறியுள்ளார்.
NEWS ON AIR
பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்டுவரும் உறுதியான நடவடிக்கைகள் காரணமாக விரைவான பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று பிஜேபி தலைவர் திரு ஜெ பி நட்டா கூறியுள்ளார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சரக்கு மற்றும் சேவை வரி பெரும் மாற்றத்தை கொண்டுவந்திருப்பதாக தெரிவித்தார்.
இந்த வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
கோவிட் பாதிப்புக்குப்பின்னர் அனைத்துத்துறைகளிலும் நாடு வளர்ச்சி கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வறுமைக்கோட்டிற்குகீழ் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு 550 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு 633 ஏக்கர் நிலம் மத்திய அரசு கேட்டிருந்த நிலையில், தமிழக அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மதுரை எயிம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட வளர்ச்சிக்காக இதுபோன்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
சர்வதேச அரங்கிலும் இந்தியாவின் நன்மதிப்பு உயர்ந்துள்ளதாக திரு ஜெ பி நட்டா தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
18795
சமுதாயத்தின் நலிவடைந்த மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் நலனை பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதி செய்திருப்பதாக BJP தலைவர் திரு ஜெ பி நட்டா தெரிவித்துள்ளார்.
வளர்ச்சியை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு பிஜேபியும், மத்திய அரசும் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் திரு ஜெ பி நட்டா கூறியுள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் காரணமாக கோவிட் பாதிப்புக்கு பின்னர் பொருளாதாரம் புத்துயிர் பெற்றுள்ளது -பிஜேபி தலைவர் திரு ஜெ பி நட்டா
கடந்த எட்டாண்டு கால பிஜேபி ஆட்சியில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக பிஜேபி தலைவர் திரு. ஜெ.பி. நட்டா கூறியுள்ளார்.
காங்கிரஸ், எந்தவொரு கொள்கையும் இல்லாத கட்சியாக திகழ்கிறது -பிஜேபி தலைவர் திரு. ஜெ.பி. நட்டா
கோவிட் தாக்கத்திலிருந்து மீண்ட பின்னர் நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று வருவதாக பிஜேபி தலைவர் திரு. ஜெ.பி. நட்டா கூறியுள்ளார்.
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1