முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Sep 09, 2022
7:54PM

காசநோயை முற்றிலுமாக அகற்றுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் -குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு

NEWS ON AIR
காசநோயை முற்றிலுமாக அகற்றுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு கேட்டுக் கொண்டுள்ளார்.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இந்த நோயை முற்றிலுமாக அகற்றுவதற்கான இயக்கத்தை காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்து அவர் பேசினார்.
காசநோய் தடுப்புத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா, மக்கள் பங்களிப்புடன் காசநோய் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என கூறினார்.

   தொடர்புடைய செய்தி

18654

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1