A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Oct 21 2022 8:19PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி
          
மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்
          
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
          
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
          
மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
          
Sep 09, 2022
,
7:54PM
காசநோயை முற்றிலுமாக அகற்றுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் -குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு
NEWS ON AIR
காசநோயை முற்றிலுமாக அகற்றுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு கேட்டுக் கொண்டுள்ளார்.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இந்த நோயை முற்றிலுமாக அகற்றுவதற்கான இயக்கத்தை காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்து அவர் பேசினார்.
காசநோய் தடுப்புத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா, மக்கள் பங்களிப்புடன் காசநோய் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என கூறினார்.
தொடர்புடைய செய்தி
18654
நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவராக திருமதி திரவுபதி முர்மு பதவியேற்கிறார்.
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு ஆதிர் ரஞ்ஜன் சௌத்ரி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விவகாரத்தில் அவருக்கு தேசிய மகளிர் உ
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மாலத்தீவு இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக திகழ்வதாக குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு கூறியுள்ளார்.
நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி. திரவுபதி முர்மு இன்று இரவு ஏழு மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் என்ஜின் உற்பத்தி பிரிவை தொடங்கி வைத்தார்.
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு திரிபுரா-வில் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1