முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Apr 29, 2022
7:20PM

வளர்ச்சியை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு பிஜேபியும், மத்திய அரசும் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் திரு ஜெ பி நட்டா கூறியுள்ளார்.

NEWS ON AIR
வளர்ச்சியை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு பிஜேபியும், மத்திய அரசும் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் திரு ஜெ பி நட்டா கூறியுள்ளார்.
இன்று அகமதாபாதில் நடைபெற்ற கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தற்போது எதிர்க்கட்சிகளும் வளர்ச்சிப் பற்றி பேசி வருவதாக கூறினார்.
இக்கட்சிகள் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வளர்ச்சிப் பற்றி பேசியதா என்றும் திரு ஜெ பி நட்டா கேள்வி எழுப்பினார்.


   தொடர்புடைய செய்தி

17146

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1