A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Oct 21 2022 8:19PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி
          
மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்
          
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
          
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
          
மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
          
Apr 29, 2022
,
7:20PM
வளர்ச்சியை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு பிஜேபியும், மத்திய அரசும் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் திரு ஜெ பி நட்டா கூறியுள்ளார்.
NEWS ON AIR
வளர்ச்சியை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு பிஜேபியும், மத்திய அரசும் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் திரு ஜெ பி நட்டா கூறியுள்ளார்.
இன்று அகமதாபாதில் நடைபெற்ற கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தற்போது எதிர்க்கட்சிகளும் வளர்ச்சிப் பற்றி பேசி வருவதாக கூறினார்.
இக்கட்சிகள் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வளர்ச்சிப் பற்றி பேசியதா என்றும் திரு
ஜெ பி நட்டா
கேள்வி எழுப்பினார்.
தொடர்புடைய செய்தி
17146
சமுதாயத்தின் நலிவடைந்த மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் நலனை பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதி செய்திருப்பதாக BJP தலைவர் திரு ஜெ பி நட்டா தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் காரணமாக கோவிட் பாதிப்புக்கு பின்னர் பொருளாதாரம் புத்துயிர் பெற்றுள்ளது -பிஜேபி தலைவர் திரு ஜெ பி நட்டா
கடந்த எட்டாண்டு கால பிஜேபி ஆட்சியில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக பிஜேபி தலைவர் திரு. ஜெ.பி. நட்டா கூறியுள்ளார்.
காங்கிரஸ், எந்தவொரு கொள்கையும் இல்லாத கட்சியாக திகழ்கிறது -பிஜேபி தலைவர் திரு. ஜெ.பி. நட்டா
விரைவான பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிஜேபி தலைவர் திரு ஜெ பி நட்டா கூறியுள்ளார்.
கோவிட் தாக்கத்திலிருந்து மீண்ட பின்னர் நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று வருவதாக பிஜேபி தலைவர் திரு. ஜெ.பி. நட்டா கூறியுள்ளார்.
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1