முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Apr 04, 2022
2:56PM

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் 33 ஆம்புலன்ஸ் மருத்துவ வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

NEWS ON AIR
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் 33 ஆம்புலன்ஸ் மருத்துவ வாகனங்களை இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
சர்வதேச செஞ்சுலுவைச் சங்கம் மற்றும் ரெட் கிரசன்ட் நலச்சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட நிதியிலிருந்து அதிநவீன வசதிகொண்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இந்தியாவில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இந்திய செஞ்சுலுவைச் சங்கத்தின் மூலம் பரவலான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
 அவசரநிலை நோயாளிகளுக்கு தேவைப்படும் ரத்தத்தை பாதுகாப்பதற்கான நவீன வசதிகளை செஞ்சுலுவைச் சங்கம் வழங்கியிருப்பதாக அவர்  தெரிவித்தார்.

   தொடர்புடைய செய்தி

16727

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1