முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Feb 24, 2022
9:13PM

உயிரி மருத்துவத்துறையில் புதுமை தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவு தொடர்பான தேசிய வழிகாட்டு கொள்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார்.

NEWS ON AIR (FILE PIC)
உயிரி மருத்துவத்துறையில் புதுமை தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவு தொடர்பான தேசிய வழிகாட்டு கொள்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் இன்று வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆய்வுகள் மற்றும் புதுமை தொழில்நுட்பத்திற்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பதாகவும், இதன்மூலம் நாடு விரைந்து சுயசார்பை எட்டும் என்றும் கூறினார்.
இந்த கொள்கையின் வாயிலாக மருத்துவத்துறையில் புதுமை தொழில்நுட்பங்களை உலகுக்கு அறிமுகம் செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு புதிய ஆய்வுகளை மேற்கொண்டு, மருத்துவ சாதனங்களை அறிமுகம் செய்ய முடியும் என்றும் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

   தொடர்புடைய செய்தி

16121

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1