முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Feb 16, 2022
12:04PM

மருந்து உற்பத்தியில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.

NEWS ON AIR
மருந்து மற்றும் சுகாதாரத் துறையில் உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.
தொழில்நுட்ப வாரியத்தின் கூட்டத்தில் நேற்று பேசுகையில் இதனை தெரிவித்த அவர், மருந்து உற்பத்தியில் சுயசார்பு நிலையை எட்டுவதற்கு தொலைநோக்கு திட்டங்கள் அவசியம் என்று கூறினார்.
இத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிப் பணிகளை மேம்படுத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொழில் பூங்காக்கள் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

   தொடர்புடைய செய்தி

16029

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1