முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Jan 20, 2022
8:12PM

நாடு முழுவதும் 160 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19-க்கான தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது -மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

NEWS ON AIR
நாடுமுழுவதும் 160 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19-க்கான  தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
சமூக வலைதளத்தில் இக்கருத்தை பதிவு செய்துள்ள அவர், தடுப்பு மருந்து செலுத்துவதில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்ட போதிலும், முகக்கவசம் அணிவது உள்ளிட்ட நெறிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பு மருந்து செலுத்துவதற்கான சிறப்பு முகாம் இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

   தொடர்புடைய செய்தி

15792

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1