A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Oct 21 2022 8:19PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
Bengali/বাংলা
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி
          
மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்
          
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
          
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
          
மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
          
Jan 15, 2022
,
4:12PM
கோவிட் 19 தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் ஈ-சஞ்சீவனி போன்ற தொலை மருத்துவ சேவையை அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா
NEWS ON AIR
கோவிட் 19 தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் ஈ-சஞ்சீவனி போன்ற தொலை மருத்துவ சேவையை அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுதில்லியில் இந்த மருத்துவ சேவையின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்தப் பின்னர் பேசிய அவர், நாட்டின் சுகாதாரத் துறையில் ஈ-சஞ்சீவனி ஒரு புரட்சிகரமான திட்டம் என்று கூறினார்.
தொடர்புடைய செய்தி
15727
வணிக ரீதியில் நானோ யூரியா உற்பத்தியை தொடங்கிய முதல் நாடாக இந்தியா திகழ்கிறது -மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா
சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா
நாட்டில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி ஓராண்டுக்குள் 155 கோடி டோஸ் தடுப்பு மருந்து செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது -மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா
நாடு முழுவதும் 160 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19-க்கான தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது -மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா
மருந்து உற்பத்தியில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.
உயிரி மருத்துவத்துறையில் புதுமை தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவு தொடர்பான தேசிய வழிகாட்டு கொள்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான தேசிய இயக்கத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் 180 கோடிக்கும் கூடுதலான கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது -மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் 33 ஆம்புலன்ஸ் மருத்துவ வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் நாடுமுழுவதிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நலவாழ்வு மையங்களில் தொலை மருத்துவ சேவையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தொடங்கி வ
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1