முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Jan 13, 2022
9:28PM

நாட்டில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி ஓராண்டுக்குள் 155 கோடி டோஸ் தடுப்பு மருந்து செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது -மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

NEWS ON AIR
நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குள் 155 கோடி டோஸ் தடுப்பு மருந்து செலுத்தி மாபெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், இந்த சாதனையை படைக்க உதவிய அனைவருக்கும் தமது நன்றியை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் அவசியம் அதனை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

   தொடர்புடைய செய்தி

15702

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1