முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Dec 14, 2021
12:23PM

சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

NEWS ON AIR
சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அழைப்பு விடுத்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், வலுவான ஜனநாயக அமைப்பு கொண்ட இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக கூறினார்.
தடுப்பு மருந்து உற்பத்தியில் உலகளவில் இந்தியா முன்னணியில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் மாதம் ஒன்றுக்கு 310 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்து  உற்பத்தி செய்யும் திறன்   உள்ளதாக அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.

   தொடர்புடைய செய்தி

15335

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1