முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Oct 02, 2021
12:55PM

வணிக ரீதியில் நானோ யூரியா உற்பத்தியை தொடங்கிய முதல் நாடாக இந்தியா திகழ்கிறது -மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா

NEWS ON AIR
வணிக ரீதியில் நானோ யூரியா உற்பத்தியை தொடங்கிய முதல் நாடாக இந்தியா திகழ்கிறது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பாவ்நகர் பகுதியில் ட்ரோன்கள் மூலம் வயல்களில் நானோ யூரியா தெளிப்பதற்கான சோதனை முயற்சியை தொடங்கிவைத்து பேசிய அவர், ஜுன் மாதம் தொடங்கிய நானோ யூரியா உற்பத்தி, தற்போது 50 லட்சம் பாட்டில்களை கடந்துள்ளதாக தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் பாரம்பரிய யூரியாவுக்கு மாற்றாக இந்த திரவ நானோ யூரியா உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார்.

   தொடர்புடைய செய்தி

15142

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1