முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Sep 13, 2021
3:39PM

கூட்டுறவு வங்கிகளில் தகுதியானவர்கள் வாங்கிய ஐந்து சவரனுக்கு உட்பட்ட விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

NEWS ON AIR
கூட்டுறவு வங்கிகளில் தகுதியானவர்கள் வாங்கிய ஐந்து சவரனுக்கு உட்பட்ட விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவையில் அவை விதி எண் 110-ன்கீழ் அறிக்கை தாக்கல் செய்து பேசிய அவர், கடன் வாங்கியவர்கள் பற்றிய 51 விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நகைக்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதனை கட்சி வேறுபாடின்றி அனைத்துக்கட்சி உறுப்பினர்களும்  வரவேற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

   தொடர்புடைய செய்தி

14928

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1