முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Sep 11, 2021
6:10PM

மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடையே முழுமையாக சென்றடைவதை பிஜேபி-யினர் உறுதி செய்திட வேண்டு -மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் திரு எல் முருகன்

NEWS ON AIR

மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடையே முழுமையாக சென்றடைவதை பிஜேபி-யினர் உறுதி செய்திட வேண்டுமென்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் திரு எல் முருகன் வலியுறுத்தியுள்ளார். இன்று திருப்பூரில் தம்மை சந்தித்த பிஜேபி நிர்வாகிகளிடையே அவர் இதனை வலியுறுத்தினார்.

பின்னர் பொதுமக்களின் கோரிக்கை மனுவினையும் அமைச்சர் பெற்றுக் கொண்டார். இந்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். 

இதனைத் தொடர்ந்து தேனி சென்ற திரு முருகன், அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து, அவரது மனைவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

   தொடர்புடைய செய்தி

14886

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1