முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Sep 08, 2021
9:15PM

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 150 பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்று அத்துறைக்கான அமைச்சர் அறிவித்துள்ளார்.

NSD Logo
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 150 பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்று அத்துறைக்கான அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் அறிவித்துள்ளார்.
இன்று பேரவையில் தமது துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அவர் பேசினார்.
ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் 25 கோடி ரூபாய் செலவில் சமுதாயக்கூடங்கள் ஏற்படுத்தப்படும், தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு இதர நல வாரியங்களில் வழங்கப்படுவதற்கு இணையாக உதவித் தொகை உயர்த்தப்படும் உட்பட 23 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

   தொடர்புடைய செய்தி

14860

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1