முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Aug 19, 2021
11:57AM

கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் கையெழுத்திட்டுள்ளன.

NEWS ON AIR
பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில், ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் இந்தியா – ஆஸ்திரேலியா கடற்படை இடையே கையெழுத்தானது.
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, செழுமை ஆகியவற்றிற்காக இருநாட்டு கடற்படைகளும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பில் கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், ஆஸ்திரேலியாவின் சார்பில் அந்நாட்டு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் மைக்கேல் ஜெ நூனன் ஆகியோர் கையெழுத்திட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

   தொடர்புடைய செய்தி

14509

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1