முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Jun 24, 2021
8:53PM

மத்தியில் ஆளும் பிஜேபி அரசு தமிழக மக்களின் நலனுக்காகவும் தமிழக வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பணியாற்றி வருவதாக பிஜேபி மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

NEWS ON AIR
மத்தியில் ஆளும் பிஜேபி அரசு தமிழக மக்களின் நலனுக்காகவும் தமிழக வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பணியாற்றி வருவதாக பிஜேபி மாநில தலைவர் திரு எல் முருகன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே, கோவிட் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி அவர் பேசினார்.

   தொடர்புடைய செய்தி

13722

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1