முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Jun 12, 2021
9:05PM

திமுக அரசின் செயல்பாடுகள் மக்களை ஏமாற்றும் விதத்தில் உள்ளதாக பி.ஜே.பி. மாநிலத் தலைவர் திரு. எல். முருகன் கூறியுள்ளார்.

NEWS ON AIR
திமுக அரசின் செயல்பாடுகள் மக்களை ஏமாற்றும் விதத்தில் உள்ளதாக பி.ஜே.பி. மாநிலத் தலைவர் திரு. எல். முருகன் கூறியுள்ளார். 
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, பி.ஜே.பி. சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் படுக்கை வசதிகளை வழங்கிய பின்னர்,  செய்தியாளர்களிடம் அவர் பேசினார். 
அஇஅதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று வலியுறுத்திய திமுக, தற்போது ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் அதனை திறப்பது ஏன்? என்று திரு. முருகன் கேள்வி எழுப்பினார். 

   தொடர்புடைய செய்தி

13517

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1