முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Apr 19, 2021
9:52PM

இந்தியக் கடற்படையினர் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

NEWS ON AIR
இந்தியக் கடற்படையினர் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அரபிக் கடல் பகுதியில் கடற்படையின் ஐ என் எஸ் சுவர்ணா கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மீன்பிடி படகில் இருந்து இந்தப் போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கைப் பகுதிகளுக்கு இவற்றைக் கொண்டுச் செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருந்ததாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

   தொடர்புடைய செய்தி

12807

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1