A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Oct 21 2022 8:19PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி
          
மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்
          
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
          
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
          
மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
          
Dec 18, 2020
,
8:34PM
இந்திய கடற்படை தற்போதைய சூழலில் பல சவால்களை எதிர்கொள்ளும் வகையில் முழு அளவிலான சிறந்த பயிற்சிகளை வழங்கி வருகிறது.
NEWS ON AIR
இந்திய கடற்படை தற்போதைய சூழலில் பல சவால்களை எதிர்கொள்ளும் வகையில் முழு அளவிலான சிறந்த பயிற்சிகளை வழங்கி வருவதாக தமிழ்நாடு கடற்படை மண்டல தலைவர் கமாண்டிங் அட்மிரல் புனித் சாதா தெரிவித்துள்ளார்.
அரக்கோணத்தில் ராஜாளி கடற்படை விமான தளத்தில் 95-வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழாவில் கலந்துகொண்ட அவர், கோவிட் தொற்று காலத்தில் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்து, ஹெலிகாப்டர் ஓட்டிகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், பயிற்சி முடித்த 11 பைலட்டுகளுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் அவர் வழங்கினார்.
22 வாரங்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில், பல்வேறு நுணுக்கங்களுடன் கூடிய சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி
11114
இந்திய கடற்படையில் பெண்களுக்கு நிரந்தர பணி வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கடற்படையின் ஆயத்த நிலைக் குறித்து கடற்படை தலைவர் அட்மிரல் கரம்பிர் சிங் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அதிநவீன டார்னியர் விமானங்களை முதல்முறையாக பெண் விமானப்படை வீராங்கனைகள் இயக்க இந்திய கடற்படை அனுமதி அளித்துள்ளது.
இந்தியக் கடற்படையினர் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் கையெழுத்திட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் விசாகப்பட்டினத்தில் கடற்படை கப்பல்களை நாளை பார்வையிடுகிறார்.
இந்திய கடற்படை தளபதிகளின் நான்கு நாள் மாநாடு புதுதில்லியில் இன்று தொடங்கியது.
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1