முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Dec 10, 2020
3:13PM

மத்திய ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மையத்தை உள்துறை இணை அமைச்சர் திறந்து வைத்தார்.

NEWS ON AIR
மத்திய ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மையத்தை உள்துறை இணை அமைச்சர் திரு கிஷன்ரெட்டி  இன்று ஹைதராபாத்தில் திறந்து வைத்தார்.
பணியின்போது காயமடைந்த படை வீரர்களுக்கு திறன் மேம்பாட்ட பயிற்சி வழங்குவதற்காக அதிநவீன வசதிகளுடன் இந்த மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 25 பேருக்கு இந்த மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார்.
பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு பயிற்சி மையங்களுடன் இதற்கென ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் திரு கிஷன்ரெட்டி தெரிவித்தார். 

   தொடர்புடைய செய்தி

10969

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1