முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Dec 09, 2020
9:49PM

தமிழகத்தில் சில விவசாயிகளை தவிர அனைவரும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஏற்றுக் கொண்டிருப்பதாக திரு எல் முருகன் கூறியுள்ளார்.

NEWS ON AIR
தமிழகத்தில் ஒருசில விவசாயிகளை தவிர, எஞ்சியவர்கள் அனைவரும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஏற்றுக் கொண்டிருப்பதாக பிஜேபி மாநிலத் தலைவர் திரு எல் முருகன் கூறியுள்ளார்.
சமூக வலைதளத்தில் இக்கருத்தை பதிவு செய்துள்ள அவர், விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1