A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Oct 21 2022 8:19PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி
          
மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்
          
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
          
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
          
மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
          
Nov 23, 2020
,
12:53PM
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து, விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிப்பதாக பிஜேபி குற்றம் சாட்டியுள்ளது.
NEWS ON AIR
மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மூலம், அனைத்து தரப்பினரும் பயனடைந்திருப்பதாக பிஜேபி மாநிலத் தலைவர் திரு. எல்.முருகன் கூறியுள்ளார்.
நேற்று கோவையில் வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக, விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிப்பதாகவும் திரு. முருகன் குற்றம் சாட்டினார்.
தொடர்புடைய செய்தி
10613
தமிழகத்தில் சில விவசாயிகளை தவிர அனைவரும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஏற்றுக் கொண்டிருப்பதாக திரு எல் முருகன் கூறியுள்ளார்.
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1