A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Oct 21 2022 8:19PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி
          
மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்
          
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
          
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
          
மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
          
Nov 22, 2020
,
8:37PM
இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து இடையேயான இரண்டு நாள் கடற்படை கூட்டுப்பயிற்சி அந்தமான் கடல்பகுதியில் நேற்று தொடங்கியது.
NEWS ON AIR
இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து இடையேயான இரண்டு நாள் கடற்படை கூட்டுப்பயிற்சி அந்தமான் கடல்பகுதியில் நேற்று தொடங்கியது.
முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல் காமோர்த்தா, கார்முக் ஆகியவை இப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
மூன்று நாடுகளுக்கும் இடையே, கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.
கோவிட் - 19 தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, முத்தரப்பு கடற்பயிற்சி நடத்தப்படுவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
10599
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1