முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

  தலைப்பு செய்திகள்

மண்டலம்

 

நகர்ப்புற மேம்பாட்டிற்கான வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு மாநில அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு கே என் நேரு

நகர்ப்புற மேம்பாட்டிற்கான வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு மாநில அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு கே என் நேரு
நகர்ப்புற மேம்பாட்டிற்கான வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு மாநில அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு கே என் நேரு கூறியுள்ளார்.

புதுதில்லியில் இன்று 90-வது இன்டர்போல் பொதுசபைக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

புதுதில்லியில் இன்று 90-வது இன்டர்போல் பொதுசபைக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
புதுதில்லியில் இன்று 90-வது இன்டர்போல் பொதுசபைக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் இன்று பேரவையில் கொண்டு வந்த அரசினர் தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் இன்று பேரவையில் கொண்டு வந்த அரசினர் தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் இன்று பேரவையில் கொண்டு வந்த அரசினர் தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்த ஓய்வுபெற்ற நீதிபதி திரு ஆறுமுகம்சாமி ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்த ஓய்வுபெற்ற நீதிபதி திரு ஆறுமுகம்சாமி ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்த ஓய்வுபெற்ற நீதிபதி திரு ஆறுமுகம்சாமி ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தேசியம்

 

பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, காவலர் வீர வணக்க நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, காவலர் வீர வணக்க நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, காவலர் வீர வணக்க நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

ஜம்மு-கஷ்மீரை இந்தியாவின் ஸ்விட்சர்லாந்தாக மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சர் திரு கபில் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-கஷ்மீரை இந்தியாவின் ஸ்விட்சர்லாந்தாக மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சர் திரு கபில் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-கஷ்மீரை இந்தியாவின் ஸ்விட்சர்லாந்தாக மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சர் திரு கபில் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

ஒரே பாரதம் - உன்னத பாரதம் இயக்கத்தின்கீழ், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர் - மத்திய இணையமைச்சர் திரு எல்.முருகன்

ஒரே பாரதம் - உன்னத பாரதம் இயக்கத்தின்கீழ், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர் - மத்திய இணையமைச்சர் திரு எல்.முருகன்
ஒரே பாரதம் - உன்னத பாரதம் இயக்கத்தின்கீழ், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் திரு எல்.முருகன் கூறியுள்ளார்.

மருத்துவ சுற்றுலாவின் முனையாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

மருத்துவ சுற்றுலாவின் முனையாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா
மருத்துவ சுற்றுலாவின் முனையாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

இதர அம்சங்கள்

 

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் இன்று நடைபெற உள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் இன்று நடைபெற உள்ளது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் இன்று நடைபெற உள்ளது.

சென்னையில் நடைபெற்றுவரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் Abhay Singh மற்றும் Sunayna Kuruvilla இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சென்னையில் நடைபெற்றுவரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் Abhay Singh மற்றும் Sunayna Kuruvilla இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
சென்னையில் நடைபெற்றுவரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் Abhay Singh மற்றும் Sunayna Kuruvilla இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது.

துரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பெங்களூரு – ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

துரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பெங்களூரு – ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
துரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பெங்களூரு – ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி மகளிர் டிவென்டி டிவென்டி கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி மகளிர் டிவென்டி டிவென்டி கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி மகளிர் டிவென்டி டிவென்டி கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

17 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து போட்டியில், இந்தியா 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

17 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து போட்டியில், இந்தியா 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
17 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து போட்டியில், இந்தியா 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

உலக மல்யுத்த சாம்பியன் போட்டியின் மகளிர் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் வெண்கலப் பதக்கம் வென்றார்.

உலக மல்யுத்த சாம்பியன் போட்டியின் மகளிர் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் வெண்கலப் பதக்கம் வென்றார்.
உலக மல்யுத்த சாம்பியன் போட்டியின் மகளிர் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் வெண்கலப் பதக்கம் வென்றார்.

துரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

துரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
துரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

செய்திகளை கேட்க

  • Tamil-Tamil-1915-1925-Jun 08, 2023
  • Tamil-Tamil-1240-1250-Jun 08, 2023
  • Tamil-Tamil-0715-0725-Jun 09, 2023
  • Chennai-Tamil-1830-Jun 08, 2023
  • Chennai-Tamil-0645-Jun 09, 2023
  • Pudducherry-Tamil-1810-Jun 08, 2023
  • Tiruchirapalli-Tamil-1345-Jun 08, 2023
  • Morning News 9 (Jun)
  • Midday News 8 (Jun)
  • News at Nine 8 (Jun)
  • Hourly 9 (Jun) (1200hrs)
  • समाचार प्रभात 9 (Jun)
  • दोपहर समाचार 8 (Jun)
  • समाचार संध्या 8 (Jun)
  • प्रति घंटा समाचार 9 (Jun) (1205hrs)
  • Khabarnama (Mor) 9 (Jun)
  • Khabrein(Day) 8 (Jun)
  • Khabrein(Eve) 8 (Jun)
  • Aaj Savere 9 (Jun)
  • Parikrama 8 (Jun)

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1

முகநூல் அண்மை தகவல்கள்